ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லதியர் பகுதி அருகே நடந்த இந்த விபத்தில் 15...
Read moreமுக்கிய சுற்றுலாதளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவு நேர உணவகங்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இரவு நேர உணவகங்கள், இரவு நேர...
Read moreகாவிரி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி வழக்கில் பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காவிரி...
Read moreமுகநூல் திருட்டை போர்வையாக கொண்டு ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை மத்திய அரசு மூடி மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது...
Read moreஅதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீது மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர...
Read moreமக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்....
Read moreபேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள மார்க் ஜுக்கர்பெர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர்...
Read moreபாலியல் குற்றவாளியை நடுரோட்டில் வைத்து பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறை கஸ்ட்டடியில் உள்ள ஒரு பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்துச்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல்...
Read moreகொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக தெரிவுசெய்யப்பட்ட ரோஸி சேனாநாயக்க தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். மத வழிபாடுகளை தொடர்ந்து கொழும்பு மாநகர சபையில் இன்று...
Read more