Easy 24 News

டிவிட்டரில் தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டவரை பிளாக் செய்த சுஷ்மா

டிவிட்டரில் தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ப்ளாக் செய்துள்ளார். மோசுலில் இருந்து கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது...

Read more

விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சென்னை, திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை...

Read more

புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை

இந்திய ராணுவத்திடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 13 ஆம் தேதி...

Read more

ஈரோட்டில் நடைபெற இருக்கும் மண்ட மாநாடு மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் இருக்கும்

ஈரோட்டில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு...

Read more

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் இரண்டு சடலம் மீட்பு

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பணியாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 32 வயதான பெண் ஒருவரும், 19 வயதான...

Read more

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பயணப்பொதியில்...

Read more

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்துலுஒய பகுதியிலேயே நேற்று கைது செய்யப்பட்டனர். மதுரங்குளியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று...

Read more

ரணி­லுக்கு ஆதர­வாக கையெ­ழுத்­து­ வேட்டை!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு எதி­ராகக் கூட்டு எதி­ர­ணி­யால் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தலைமை அமைச்­சர் மீதான நம்­பிக்கையை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் ஐக்­கிய தேசி­யக்...

Read more

முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் மீட்பு

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி...

Read more

சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு!!

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து, அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக்...

Read more
Page 1844 of 2227 1 1,843 1,844 1,845 2,227