பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 69 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளிலும் ஏனைய...
Read moreதென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி முனையில்...
Read moreநீதிமன்றில் வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர். கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர்...
Read moreஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் இன்று அதிகாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய...
Read moreவிடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்....
Read moreபாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூஸைனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேகச் செயலாளராக மிக நீண்ட காலமாகப் பணியாற்றிவந்த சுதத் சந்திரசேகர திடீரெனப் பதவி விலகியுள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராக...
Read moreமணிப்பூர் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேரை மணிப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக நுழைந்த மூன்று ரோஹிங்கியா அகதிகளும் தெங்குனாபால் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில்...
Read moreஅமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவில் தற்போது...
Read moreநடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி வரும் மதுரை மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று...
Read more