ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக...
Read moreவீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் திருக்கோவில் சங்கமன் கிராமத்தில் ரூபா 1 கோடி 50 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட 25 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திருக்கோவில்...
Read moreபொல்கஹாவெல ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு தொகுதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள்...
Read moreமட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகர சபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்...
Read moreகிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட குறிஞ்சாகோனி கோட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்ப பிரிவு...
Read moreகுண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பலரைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேஜர் ஜெனரல் ஜானக...
Read moreகைக் குழந்தையின் ஆடையில் மறைத்து சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிடைத்த...
Read moreவெல்லவாய தென்னமலுவ வனப் பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் 100 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரதேச...
Read moreகச்சக் கொடித் தீவு புதுக் குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னுக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளானதில்...
Read moreதமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
Read more