யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...
Read moreநம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவான முறையில் தோல்வியடையச் செய்வோம் எனவும் அதற்கான பலம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை வாக்களிப்புக்கு...
Read moreபால்மா விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த விலையேற்றம் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. உலக...
Read moreநேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தும் முகமாக நள்ளிரவு ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைத்து இருளுக்குள் மூழ்கியது. Aude இன் இரு...
Read moreஅமெரிக்காவில் ஸ்டீபன் கிளார்க் என்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது....
Read moreஅமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது...
Read moreசட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200 கோடிக்கு...
Read moreதென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான...
Read moreகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற நீர்கொழும்பு மற்றும் காலி மா நகர சபைகள் என்பவற்றினதும், கட்டான பிரதேச சபையினதும் அதிகாரங்களை...
Read more