இலங்கையில் சிவில் விமானப் போக்குவரத்து சேவைக்கான விமான நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. விமானப்படையின் கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப்...
Read moreகண்டியில் அண்மையில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரியெனத் தெரிவிக்கப்படும் மஹசொன் படையணி எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள கும்பலையும்...
Read moreமட்டக்களப்பு – மைலம்பாவெளி ஆலய வழிப்பாட்டிற்கு நேற்று காரில் சென்று வரும் போது கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி...
Read moreதரம் 9இல் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியொருவர் நேற்றைய தினம் மேலதிக வகுப்பிற்காக சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக பேருந்து...
Read moreதமிழ், சிங்கள புத்தாண்டின் பின் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி...
Read moreமாதம்பே, குளியாப்பிட்டிய, உடுபத்தாவ பிரதேசத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுண ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின்...
Read moreகடந்த 2016ஆம் ஆண்டு 229.5 மில்லியன் டொலர் மொத்த மதிப்பீட்டில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் அத்தனகல மற்றும் மினுவாங்கொட நீர் விநியோக திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்துக்கு...
Read moreபிரான்சிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளான நிலையில் கடலில் மிதந்த 6 இலங்கையர்கள் அந்த நாட்டு கப்பல் ஊடாக காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகு தொடர்பில்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி...
Read more