கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைந்திருந்த நாற்பது பேர்ச் காணியில் புதிதாக...
Read moreராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்...
Read moreஇன மற்றும் மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44ஆவது மாநாடு கடந்த...
Read moreயாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. புதிய மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ்...
Read moreவடக்கு மாகாணத்தில் வாட்டி வதைக்கும் வறட்சி காரணமாக, 28 ஆயிரத்து 592 குடும்பங்களைச் சேர்ந்த 97 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார்,...
Read moreமோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்றுக் கைப்பற்றினர். கஞ்சாவைக் கொண்டு சென்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர். கொழும்பிலிருந்து வந்த சிறப்பு...
Read moreதொங்கு சபைகளில் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்பது என்ற கொள்கை நிலைப்பாட்டைக் குழப்பி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாநகர சபையின் மேயர் பதவிக்கு...
Read moreயாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் முதல் வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில்...
Read moreமூவரில் யாரை மேயராகத் தெரிவு செய்வது தொடர்பாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ் தேசிய...
Read moreஇலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற...
Read more