67 பயணிகளோடு சென்று கொண்டிருந்த Air Canada விமானம் ஒன்று வாஷிங்டன் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. நேற்று (மார்ச் 25) மாலை அதன் விமானி...
Read moreரஷ்யா, பல்கேரியா, ரோமானியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை பெய்துள்ளது. இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வட ஆப்ரிக்காவில் உள்ள...
Read moreநார்வேயில் உள்ள ஹால்டன் சிறை உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கைதிகள் சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம்...
Read moreவசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஜப்பானில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மியுகுரோ ஆற்றங்கரையோரம் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களை காண பார்வையாளர்கள்...
Read moreஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6. 4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாைல 6....
Read moreஉலகில் உள்ள இணையதளங்களில் 30 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம்...
Read moreபிரான்ஸ் – பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம்...
Read moreரஷ்யாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில்...
Read moreதிருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று ...
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில்...
Read more