Easy 24 News

TMVP உள்ளுராட்சிசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்ளுராட்சி சபை நிர்வாகம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றிய செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் மக்கள்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய...

Read more

லங்கா சதொசவுக்கு அருகில் மனித எலும்புகள் மீட்பு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்கு மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ´லங்கா சதொச´...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...

Read more

காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் காணிளை விடுவிப்பத்திலும்,...

Read more

பீகாரில் கார் ஏற்றி 2 நிருபர்கள் கொலை

பீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில் சென்றார்....

Read more

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் கொள்ளை

சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் வெல்டிங் மூலம் சுவரில் துளையிட்டு உள்ளே...

Read more

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 42 காவலர்கள் தற்கொலை

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 42 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தற்கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக...

Read more

அனுமதியை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலை விவரிவாக்கத்திற்கு எதிராகவும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுத்தி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள...

Read more

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க...

Read more
Page 1837 of 2227 1 1,836 1,837 1,838 2,227