கிண்ணியா மற்றும் கருமலையூற்று பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் கஞ்சா கலந்த மதன மோதன லேகியம் போன்ற போதைப்பொருற்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று...
Read moreதற்போதுள்ள அரசியல் நிலைமையைக் கருத்தில்கொண்டு அரசைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜிநாமா செய்யவேண்டுமென அரசுக்கு ஆதரவளித்துவரும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமே நேரடி...
Read moreகண்டி, தெல்தெனியவில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பிலான பொலிஸ் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய குழுவினரை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு பொலிஸாரிடம்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை (29) மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்ட...
Read moreஉமா ஓயா பலநோக்கு வேலைத்திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனு மீண்டும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் சேதம் மற்றும்...
Read moreஅளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அப் பகுதி மக்கள் கையெழுத்திட்டு மாவட்டச் செயலரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்தனர்....
Read moreஎந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் தெரிவு ஏனையவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமைய அமைதியாக செயற்பட்டோம். சாத்தியப்படாத விடயங்களுக்கு தேவையில்லாமல் சண்டை பிடிக்கக் கூடாது என்பதாலேயே நான் போட்டியில்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் போட்டியில் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்ட மணிவண்ணன் மீண்டும் ஆனோல்ட் உடன் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புகள் மாற்றம் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர்...
Read more