Easy 24 News

ஜனாதிபதி – பிரதமர் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடாத்த வில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் இரவு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இடம்பெற்றதாகவும், ஜனாதிபதி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு...

Read more

ஜனாதிபதி நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க மாட்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு சார்பாக வாக்களிக்கும் எந்த ஒருவரும் அரசாங்கத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள் என ஸ்ரீ...

Read more

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயிகள்

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர். சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டம் கோபி பாலை வனத்திற்கு அருகில் அமைந்துள்ளது....

Read more

புது வருடத்திற்கு முன்னதாக ஆனந்தசுதாகரனை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி

தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக தெரிவித்துள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்ற அரசியல் கைதியான, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் புதுவருடத்தில் அப்பாவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்....

Read more

ஸ்ரீதரனின் சரணடைவுக்குப் பின்னரே தளபதிகள் கொல்லப்பட்டனர் :எம்.ரெமிடியஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தால் நல்லிணக்க அரசாங்கம் முடிவிற்கு வரும்!

பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தால், நல்லிணக்க அரசாங்கம் முடிவிற்கு வரும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read more

அமைச்சுக்களும் மாகாண சபைகளும் இணைந்து பணியாற்றுவது அவசியம்

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை – றோயல் கல்லூரியில் இடம்பெற்ற மாவட்ட...

Read more

இந்தியப் பிரஜைகள் 06 பேர் கைது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

Read more

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள்...

Read more

தந்தையை இழந்து தாயை பிரிந்த எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் மாணவி தற்கொலை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியானது. இந்த நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா்த்த சித்தி...

Read more
Page 1834 of 2227 1 1,833 1,834 1,835 2,227