முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
Read moreநியுசிலாந்து நாட்டின் சுகாதார துறை வணிக, வா்த்தக கம்பணிகளின் பிரநிதிகள் சுகாதார பிரதியமைச்சா் பைசால் காசிமை நேற்று (04) அவரது அமைச்சில் சந்தித்தனா். இதன்போது, மருந்துவகைகளுக்கான பார்க்கோட்...
Read moreஹெரோய்ன் போதைப் பொருள் 8.9 கிராம் வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான 33 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு 14...
Read moreநம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 6,7,8ம் திகதிகளில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதுடன் அதற்காக முழுமையான அதிகாரமுள்ள மேற்பார்வை...
Read moreபாடசாலை நடைபெறும் தினங்களில் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட...
Read moreஅமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது....
Read moreபட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும்...
Read moreவவுனியாவில் விபுலாந்தா கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது...
Read moreநம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
Read more