Easy 24 News

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் இன்றையதினம் புறப்பட்ட ராணுவ...

Read more

யாழ்.மாநகர முதல்வரின் கன்னி அமைர்வுரை

யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று காலை நடைபெற்றது. அதில் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆற்றிய முதல் உரை வருமாறு, நான் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும், தீராத...

Read more

விவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு

இயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30...

Read more

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே...

Read more

மட்டு விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள்வதே முன்னேற்றத்திக்கு வழி

விவசாயத்துறையில் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும், புதிய முறைகளையும் பயன்படுத்துவதற்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் கொடுக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்....

Read more

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த...

Read more

தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு/கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே...

Read more

போராட்டத்தில் ஈடுப்பட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500...

Read more

திருவள்ளூர் அருகே விபத்தில் தம்பதி உயிரிழப்பு

ஆர்.கே.பேட்டை அடுத்த மோட்டூரில் சரக்கு ஆட்டோவும், இருச்சக்கர வாகனமும் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி-முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Read more

மதுராந்தகத்தில் 100% கடைகள் அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பை ஒட்டி மதுராந்தகத்தில் அனைத்து...

Read more
Page 1812 of 2227 1 1,811 1,812 1,813 2,227