Easy 24 News

இன்றும் 2500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி இன்றும்இ இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து...

Read more

சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சாவையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி விவகாரம் தொடர்பில்...

Read more

பிரதேச சபை பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் நிலை- ரங்கே பண்டார

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலைமை உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தற்பொழுது பெண் உறுப்பினர்களுக்கான...

Read more

தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு பெருந்தொகையான தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடத்தல்காரர்களிடம் இருந்து பல லட்சம் ரூபா பெறுமதியாக...

Read more

அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணை

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் (சைபர் க்ரைம்) விசாரணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்...

Read more

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ஆம்...

Read more

வெற்றிடமாகும் அமைச்சுக்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்கே, மஸ்தான், ராமநாதனுக்கும் அமைச்சு?

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க...

Read more

ஐ.தே.கட்சிக்கு நான்கு செயலாளர்கள் – மறுசீரமைப்பு குழு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க...

Read more

தாம் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் விரும்புகின்றனர் : சி.வி விக்னேஷ்வரன்

அடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் விரும்புவதைத் தாம் அறிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சிகளின் அனுமதி பெறாதவர்களின்...

Read more

நானாட்டன் பிரதேச சபை கூட்டமைப்பிடம்!!

நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று...

Read more
Page 1811 of 2227 1 1,810 1,811 1,812 2,227