வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 25 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா விஜயம் செய்த...
Read moreபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுஜன முன்னணி பொறுப்பேற்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில்...
Read moreஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2010ம்...
Read moreகாணாமல் போனவர்களின் உறவினர்களை கொழும்பில் இருந்து சிங்கள அருட்சகோதரிகள் சந்தித்துப்பேசியுள்ளனர் காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டடம் 404 வது நாளாக முல்லைத்தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில் சிங்கள அருட்சகோதரிகள்...
Read moreகொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “60 வருடங்கள்...
Read moreமீள்குடியேற்றம் செய்யப்பட்டு பத்து வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் திருகோணமலை – வேதந்தீவு மக்கள். மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேதந்தீவு கிராமத்திலிருந்து 1990...
Read moreயாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய் மேரி ரம்சிகா படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்....
Read moreஎந்தவொரு நாட்டின் மீதும் மனம்போன போக்கில் குண்டுத் தாக்குதல் நடத்தாதிருக்கும் வகையில் உலக சமாதானத்துக்கான புதிய மன்றத்தை அமைக்குமாறு துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் கோரிக்கை...
Read moreமேற்கு நாடுகள் மீண்டும் ஒரு முறை சிரியாவின் மீது தாக்குதல் நடாத்தினால், சர்வதேச நெருக்கடி நிலைமையொன்று ஏற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
Read more