ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த புதிய உறுப்பினர் இலக்கம்...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் (17.04.2018) அன்று யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியிலுள்ள திண்மக் கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் மற்றும் காக்கைதீவிலுள்ள...
Read moreதொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை தயாரிப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இலங்கை தகவல் தொடர்பாடல்...
Read moreசனத்தொகைக்கு நிகராக, ஊட்டச்சத்து குறைப்பாட்டில் தென் ஆசியாவில், இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு தாபனம் தெரிவித்துள்ளது. உலக உணவு தாபனத்தின்,...
Read moreபிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாகத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய மருத்துவமனை...
Read moreயாழ்.அளவெட்டியைச் சேர்ந்த சிவதாஸ் சிவா என்பவர் பிரான்சில் உணவகங்களின் தலைமை உணவு தயாரிப்பாளர்களிடையே நடாத்தப்பட்ட பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். அதேவேளை,...
Read moreமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்களை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
Read moreவடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில்...
Read moreஅண்டை நாடான சிரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரான் விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியா ஜனாதிபதி பசீர் அல் அஸாதின்...
Read moreபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் கடமைக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 44 நாட்கள்...
Read more