"அவன் ஒரு அதி சிறப்பான வாழ்வை வாழ்ந்தான். டென்னிஸ் பால் (Tennis Ball) விளையாட்டில் அவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அவன் ஒரு சாம்பியன். அவன் நம்...
Read moreநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கலவரமும் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துகள் எரிந்து இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 20.00 மணி அளவில் Toulouse மாவட்டத்தின் Reynerie...
Read moreஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Melina Boughedir எனும் பெண் பயங்கரவாதியே ஈராக்கில்...
Read moreசெல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிப், வீடியோக்கள், ஆடியோக்கள்...
Read moreஅமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை எனப்படும்...
Read moreஅது 2017 ஆம் ஆண்டின் செம்ப்டம்பர் மாதத்தின் ஒரு நாள். இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை வெற்றிடமாக்கிக்கொண்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின்...
Read moreகீஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்...
Read moreகர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக எம்எல்ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆட்சி முடிந்ததும் யார், யார்...
Read moreதிண்டுக்கல் நத்தம், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்து வருவதால பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Read moreஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுர சந்தன மாரியம்மன் கோயிலில் வருடா வருடம் சித்திரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஏப்ரல் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கோயில் விழாவிழா. வருடா வருடம் பக்தர்கள் தீமிதித்து...
Read more