ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களுக்கு பிரதமருக்கு வேண்டப்பட்ட ரோயல் தரத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியில் மாற்றம் வேண்டிய உறுப்பினர்களுக்கு தங்களது மேனியில் பட்டாசுகளைக் கொழுத்திக் கொள்ள வேண்டிய...
Read moreபத்திரிகை சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு 131 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது....
Read moreநாம் எதிர்பார்த்த மாற்றம் என்ன என்பதை ஏப்றல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் விளக்கத்துடன் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணிலுக்கு எதிரான மாற்றுக்...
Read moreமின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில் low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில்....
Read moreமத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என...
Read moreதேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாவதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. “அமைதியான மனம், ஆரோக்கியம் தரும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....
Read moreகடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இலங்கை செலுத்தவிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கான பெறுமதி 47 பில்லியன் ரூபாவினால் (4700 கோடி ரூபா) அதிகரித்துள்ளதாக முன்னாள்...
Read moreயாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை...
Read moreதென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.அலரிமாளிகையில் தற்போது இடம்பெறும் கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் கட்சியின் பதவி நிலைகள் குறித்த நியமனங்கள்...
Read more