மத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என...
Read moreபுத்தபெருமானின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியத்துவம் மிக்க மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற வெசாக் தினத்தை கொண்டாடும் பௌத்த சமய பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாக எதிர்க்...
Read moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபேயில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர்...
Read moreஉலக தொழிலாளர் தினத்தினை மே 1ஆம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும்...
Read moreசைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி,...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி...
Read moreபதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய...
Read moreயுத்தத்திற்குப் பிறகு உருவான பெரும்பான்மைச் சமூகத்தின் இளையதலைமுறையினருக்கு மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் அவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி நச்சுக்கருத்துக்கள்...
Read moreசன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார மற்றும்...
Read moreவட கொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரிய எல்லையை கடந்து சென்று, அந்த நாட்டின் ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்தித்துள்ளார். 1953ம் ஆண்டு வட...
Read more