Easy 24 News

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது – நடிகர் விக்னேஷ் ஆவேசம்

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது என்று நடிகர் விக்னேஷ் பேசினார். கல்லணையில் நடக்கும் காவிரி உரிமை மீட்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியில்...

Read more

நிர்மலா தேவி வழக்கிலிருந்து வி.வி.ஐ.பி-க்கள் எஸ்கேப்?

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடைய வி.வி.ஐ.பி-க்களைத் தப்பிக்க வைக்க பலவிதங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் சி.பி.சி.ஐ.டி வட்டாரத் தகவல்கள் தந்தியடிக்கின்றன!. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா...

Read more

தினகரன் குறித்து ஆரூடம் சொன்ன அமைச்சர் தங்கமணி

''தூணாக இருந்தவர் திவாகரன் அவரையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார். நாளைக்கு சசிகலாவையும் நீக்குவார். முதல்வர் பதவி வெறிக்காகத் தினகரன் இப்படி நடந்துகொள்கிறார். இன்று தாய்மாமனுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை...

Read more

உசிலம்பட்டியில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு.

உசிலம்பட்டியில் வழக்கறி்ஞர் பாலனை காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த...

Read more

திருகோணமலைக் கடலில் சிக்கிய பொக்கிஷம்!

திருகோணமலை கடலுக்கு அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை , திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு...

Read more

மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்

நானுஓயா பிரிவிற்குட்பட்ட ஈஸ்டேல் கிராமத்தில் மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி சரியாக இயங்காததால் வீட்டின் மேல்...

Read more

இந்தியாவில் இருந்து புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன!

விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை...

Read more

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தினக் கொண்டாட்டம்!

முதல் முறையாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் மே தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர்...

Read more

வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார் மஹியங்கனை வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு...

Read more

இறப்பர் தொழிற்துறையில் அதிக முதலீட்டினை மேற்கொள்ள சீனா இணக்கம்

இலங்கையில் இறப்பர் தொழிற்துறையில் அதிக முதலீட்டினை மேற்கொள்ள சீனா இணங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார். இந்த கூட்டு முதலீட்டு உடன்படிக்கை 15...

Read more
Page 1784 of 2227 1 1,783 1,784 1,785 2,227