Easy 24 News

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒருகோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். இந்த கொள்கலனிலிருந்து 16...

Read more

இராணுவ தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி!

இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது. இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10...

Read more

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, மகிழுர், எருவில் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுப்பட்ட நிலையங்கள் மற்றும் மது உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. குறித்த நிலையங்களை நேற்று மதுவரித்திணைக்...

Read more

பிள்ளை வரம் கேட்டு சென்ற என் தங்கை எங்கே

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண்...

Read more

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞரை கைது...

Read more

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும்

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்புச் செய்தார். தம்புள்ளையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...

Read more

குடும்பத்துடன் கோபுர தரிசனம் செய்த முதலமைச்சர் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் உற்றார் உறவினர்களோடு தன் வீட்டருகே கட்டியிருக்கும் பழனி ஆண்டவர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தார். இதில்...

Read more

என் வருமானம் குதிரைக்குக் கொள்ளு வாங்கக்கூட பத்தலை

''எவ்வளவுதான் விதவிதமான கார், பஸ், வேன்னு ஆயிரத்தெட்டு வாகனங்கள் வரட்டுமே. குதிரைவண்டியில போற, வர்ற சுகமே அலாதியானது தம்பி. இதைச் சொல்லிதான் என் வண்டியில் மக்கள் ஏறி...

Read more

200 வருட மரங்களைக் காவு கொடுப்பதா

1927-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்த மாகாணத்திலேயே மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இதனால், மக்களுக்கு உடல்நலம்...

Read more

நட்சத்திர ஹோட்டல்களில் கைதான நிர்வாக இயக்குநர்கள்

தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.250 மோசடி செய்த நிர்வாக இயக்குநர், இரண்டு இயக்குநர்கள் என மூன்று பேரை சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் போலீஸார் கைதுசெய்தனர். தமிழகம்...

Read more
Page 1783 of 2227 1 1,782 1,783 1,784 2,227