Easy 24 News

பயங்கரவாதத்தை ஒழிக்க மோடி, ஜிங்பிங் உறுதி

பயங்கரவாதம், சர்வதேச அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழிக்க பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் உறுதி பூண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்லே...

Read more

சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை...

Read more

இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க...

Read more

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம்

இவ்வாண்டு டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு இரண்டு தசம் ஒன்பது சதவீதத்தால் குறைந்த போதிலும், உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர்...

Read more

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி,...

Read more

ரணிலின் முக்கிய பொருள் மாயம்!!

அலரி மாளிகையிலிருந்து மடிக்கணினி, நவீனரக புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட அரசிற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலரி மாளிகையிலிருந்து திருடப்பட்ட மடிக்கணினிகளிலிருந்து...

Read more

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாத ஜனாதிபதி

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்....

Read more

சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண சம்பந்தனுக்கு கடிதம்.

சமரசப் பேச்சுவார்த்தை ஊடாக திருமலை சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம்...

Read more

கொழும்பில் 20 பிரதான வெசாக் தோரணங்கள், 5 வலயங்கள்

வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் 20 பெரிய தோரணங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்குப் புறம்பாக, கொழும்பை ஐந்து வெசாக் வலயங்களாக...

Read more

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெறுவது தாமதமடைவதற்கு காரணம், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதற்கு உடன்பட்டுள்ளமையே ஆகும் என அரசாங்க தரப்பு சிரேஷ்ட...

Read more
Page 1782 of 2227 1 1,781 1,782 1,783 2,227