Easy 24 News

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறப்பு!

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்...

Read more

யாழில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் முக்கிய நபர் கைது!

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றில்...

Read more

இலவச அம்பியூலன்ஸ் வண்டியா முச்சக்கர வண்டி

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது முச்சக்கர வண்டியை 24 மணி நேரமும் நோயாளர்களை அழைத்துச் செல்லும் இலவச அம்பியூலன்ஸ் வண்டியாக பயன்படுத்தி வருகிறார். அக்குரஸ்ஸ,...

Read more

பணிபகிஷ்கரிப்பின் போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட்ட ஈடு!!

தொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. பயணிகளுக்கு பணத்தை மீள செலுத்துவது தொடர்பான சந்திப்பு ஒன்று...

Read more

இந்தியா, சீனா சிறந்த நண்பர்கள், உறவினர்கள்: ஜிங்பிங்

இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், இருக்க முடியும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். முன்னுதாரணம் வுஹான் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர்...

Read more

அவசர எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்!

ஈரான் நாட்டை ஆட்சி செய்யும் அரசு அணு ஆயுதங்களை நெருக்க விடாமல் அமெரிக்க அரசு செயல்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜெர்மனி நாட்டு...

Read more

ஆப்கனுக்கு கரம் நீட்டும் இந்தியா, சீனா

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: ஆப்கனில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன...

Read more

ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி

உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450...

Read more

இது அமைதிக்கான துவக்கம்: வடகொரிய அதிபர்…!

வட கொரியா, தென் கொரியா அதிபர்கள் உச்ச மாநாடுக்காக சந்தித்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது என்று இரு நாட்டு அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்....

Read more

மதுபோதையில் மகிழுந்தை நிறுத்தாமல் சென்ற காவல்துறை அதிகாரி! – நான்கு மாத சிறை!!

மது போதையில் மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. தவிர, 18 மாதங்களுக்கு ஆயுதம் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த...

Read more
Page 1781 of 2227 1 1,780 1,781 1,782 2,227