முக்கிய பதவி மாற்றங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. அதன்படி இன்றைய தினம் கட்சி தலைமைப் பொறுப்பு குறித்த முக்கிய...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும்...
Read moreமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்ப்பச்சவல் ட்ரசரீஸ்...
Read moreஇறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை...
Read moreகேப்பாபுலவு படைமுகாம் வாயிலை அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டாவது தடவையாக இந்த தீ பரவியுள்ளது. கடும்...
Read moreபுதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் மே மாதம் எட்டாம்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்களை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ்...
Read moreகனடாவில் பத்துப் பேரைப் பலியெடுத்த வாகன தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்காவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தனது. எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு இலங்கையர்களும் உயிரிழக்கவில்லை என...
Read moreவணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா,...
Read moreஎச் 4 விசா வைத்துள்ளவர்கள், வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதற்கு, அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவில், 'எச் -1பி விசா'வில் வேலை செய்து...
Read more