தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் எதிர்வரும் 7ஆம் திகதி தலவாக்கலையிலும், 6ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இது...
Read moreமாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய, 36 வாகனச் சாரதிகளைக் கைது...
Read moreலெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தனது கட்சி உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டும் தலைவராக இருக்கட்டும். அதனைவிடுத்துத் தமிழ் மக்களின் தேசியத் தலைவராக காட்டிக் கொள்ளும்...
Read moreவலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை மக்கள் பாவனைக்காக நேற்று விடுவித்துள்ளனர். சாந்தைச் சந்தியிலிருந்து கிராமகோட்டுச் சந்திக்குச் செல்லும் வீதியில், இராணுவத்தினரின் முகாம்...
Read moreஉலக சந்தையில், பால் மாவின் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதியை கடந்த ஒரு வார காலமாக இடைநிறுத்தியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித் தனர். 3 ஆயிரத்து 250...
Read moreஹொரவ்பொத்தான துடுவெவ வனப்பகுதியிலிருந்து யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.. கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று இந்த யானையின் சடலம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreபாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சொத்துக்களின் விபரங்களை 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளியிடாமை தொடர்பில் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்...
Read moreமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும்...
Read moreடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய குறியீடுகளையும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமித்துள்ளதால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில்...
Read more