ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாகிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் அருகே சத்தாபாலில் எல்லை தாண்டி நுழைய முயன்ற தீவிரவாதிகள் மீது...
Read moreசோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் நீர்மட்டம் 70 மில்லியன் கனஅடியாக குறைந்ததால் புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட 2...
Read moreராமநாதபுரத்தில் முறையான இடம் தேர்வு செய்யாமல், மெயின் ரோடு அருகிலேயே கழிப்பறைகளை கட்டியதால் பொதுமக்கள் குமுறலில் உள்ளனர். தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, ஊர்பொது மக்கள் பயன்படுத்தும்...
Read moreகொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் வருவாய்த்துறையினருக்கு சொந்தமான 390 ஏக்கர் நிலத்தில் கொய்மலர் பூங்கா, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல்...
Read moreநீட் மருத்துவ நுழைவு தேர்வுக்கான தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்டித்து சி.பி.எம் கட்சி சார்பில் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு...
Read moreதகவல் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களிலும் பணியாற்றும் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு உடன் இராஜினாமா செய்யுமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு...
Read moreதேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
Read moreயுத்தம் நிறைவடைந்துள்ளமையினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமில்லை என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். எனினும் தற்போதைய சூழலை பார்த்தே தீர்மானிப்போம் என்று ஐக்கிய...
Read moreமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்டகொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத...
Read more