Easy 24 News

ஒரு ​கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்கவில் இந்தியர்கள் கைது

சுமார் ஒருகோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கக் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்து வந்த இந்தியப் பிரஜைகள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

Read more

நவீன தொழில்நுட்பத்தை உள்ளுர் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை உள்ளுர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக ; அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும...

Read more

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று (04) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2.00...

Read more

ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரிகள் இருவர் உடன் பணி நீக்கம்

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகளான பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

77 பேரின் உயிரைப் பறித்த புழுதிப் புயல்!

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி 77 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 45 பேரும் ராஜஸ்தானில் 32 பேரும் புழுதிப் புயலுக்கு...

Read more

தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது: பாரதிராஜா பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பதில் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும்...

Read more

ரத்தம் சொட்டச் சொட்ட விவசாயிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்காததால்...

Read more

திருடனை விரட்டி பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை எழும்பூரில் பயணியிடம் கைப்பையை பறித்தவர்களை பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமாரை பாராட்டி காவல் ஆணையர் விஸ்வநாதன் வெகுமதி...

Read more

65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை

65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகள் வாங்க 60 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியரசு...

Read more

சீர்காழி அருகே ரயில் போக்குவரத்து பாதிப்பு

சீர்காழி அருகே சேந்தங்குடியில் பழுது காரணமாக சரக்கு ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து சீர்காழி வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

Read more
Page 1772 of 2227 1 1,771 1,772 1,773 2,227