திருட்டுத் தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரைச் சந்தேகநபர் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நாரந்தனையில் நேற்று இடம்பெற்றது. அங்கு நேற்றுமுன்தினம்...
Read moreவாள்வெட்டில் ஈடுபடும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 5 பேர் வாள்கள், கைக்கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை...
Read moreஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இதன் பிறகு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், 2020 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.க.யின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் முன்னெடுத்து வரும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா...
Read moreஒழுங்கான தலைமைத்துவம் வழிகாட்டலின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்படாமையினால் நாட்டின் அபிவிருத்தி பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித்...
Read moreசட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து செல்வதற்கு முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள்...
Read moreநாட்டின் ஜனாதிபதி முறைமையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்...
Read moreபாராளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற செயலமர்வை...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (07) காலியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த மே தினக் கூட்டத்தை நடாத்த...
Read more