இவ்வருடத்தின் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் லஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேரை கைது செய்ய முடிந்ததாக லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில்...
Read moreவடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி...
Read moreகுருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 84 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது....
Read moreமக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று (07) பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு பீ.ஆர்.சீ. மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மே தினக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர்...
Read moreஎதிர்வரும் 16ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 30...
Read moreகாலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிலிருந்து “ரணமயுர” விருதைத் திருடிய நான்கு பேரை பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய...
Read moreசெவ்வாய் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு செய்யும் விதமாக, 'இன்சைட்' என்ற விண்கலத்தை, 'நாசா' நேற்று அனுப்பியது. சூரியனில் இருந்து புதன், வெள்ளி, பூமி ஆகியவற்றுக்கு அடுத்து...
Read moreஅமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹவாய் தீவுகளில் சமீப நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்குள்ள...
Read moreஅமெரிக்காவில் 7 வயது சிறுமியை அவரின் பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகுயிர்குயூ நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்....
Read moreபாகிஸ்தானில் இரண்டு சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில் உள்ள சுரங்கத்தில் வாயு கசிவு ஏற்பட்டு வெடி விபத்து...
Read more