தன்னை கைது செய்யுமாறு கோரி பிரதி அமைச்சர் பாலித்த தெவப்பெரும புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டமொன்றில்...
Read moreரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின். அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி...
Read moreகடந்த ஒன்பது வருடங்களில் முதன்முறையாக லெபனானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சிரியாவில் போர் நடப்பதாலும், நாட்டின் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்காவும் கடைசியாக இருந்த பாராளுமன்றம் இரண்டு முறை...
Read moreவல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தீடிர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை செல்வநாயம்(வயது 64) என்பவரே உயிரிழந்தார்...
Read moreஇரத்தினபுரி புலுதொட்டயிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அந்தத் தொழிற்சாலையின்...
Read moreமன்னாரில் இன்று அதிகாலை இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டு 3 வீடுகள் சேதமடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. மன்னார் மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள 3...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்க வேண்டும் என்பது தொடர்பில் முரண்பட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான...
Read moreக.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு...
Read moreபேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளம் அறிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில தினங்களில் மாத்திரம்...
Read moreவிளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் எச். எம். பி. பி. ஹேரத்தை பணி நீக்கம் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தரவிட்டுள்ளாதாக விளையாட்டுத்துறை மாகாண சபைகள் மற்றும்...
Read more