சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
Read moreவறட்சியான காலநிலை தொடர்வதால் யாழில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்த நிலையில், இளவாலை, மாதகல் மற்றும் உறும்பிராய்...
Read moreஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு...
Read moreநள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார். வேதன முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால்...
Read moreஎட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் சம்பிரதாயபூர்வ அமர்வாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்....
Read moreகோட்டாபய ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற மாபியா குழுவினரே நாட்டின் நிருவாகத்தை மேற்கொள்வார்கள் எனவும், இது ஆபத்தானது எனவும் மக்கள் விடுதலை...
Read moreஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படும் இலங்கையை, இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொலிஸ் இராஜ்ஜியம் என்றே சொல்ல வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
Read moreகனடாவில் பெண்கள் அதிகளவு இறப்பதற்கு காரணமாக முதலிடத்தில் இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. TimeToSeeRed என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹார்ட் &...
Read moreஉலகளவில் பாதுகாப்புக்கு, அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. உலகில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறது....
Read moreதேர்தல் பிரசார கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசன் இக்பால் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக...
Read more