மதுபான விடுதி நிர்வாகியிடம் இலஞ்சமாக பணம் பெற்றுக்கொண்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு முன்-தடுப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள...
Read moreமே 8 ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தப்பட்டு, அதன் நினைவு நாள் இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்டது. மே 8, 1945...
Read moreஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதிக்கு அருகாமையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே நீர்தாரைப் பிரயோகம்...
Read moreகொழும்பு – யாழ் தொடரூந்தில் பெண்ணிடம் தமிழர்களை இழிவாகப் பேசிய காவலாளி இன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடரூந்தில் காவல் கடமையில் இருந்தவர் பெண்களிடம் தவறான...
Read moreஇலங்கை இராணுவத்திற்கு ஆண்கள் மற்றும் மகளீர் தகுதியுடைய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பத்திற்கு ஏற்ற தொழில் ரீதியில் தகுதி...
Read moreமின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில் மின்சாரம் பெற்றுகொள்ளக் கூடிய தமது திட்டத்துக்கான அனுமதி...
Read moreபாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி...
Read moreஇன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு...
Read moreஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 08 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் இவ்வேளையில் அதில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இலங்கை ஜனாதிபதி என்ற வகையிலும் அரசின்...
Read moreஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை...
Read more