ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே இந்த விசேட நீதிமன்ற சட்ட மூலம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்....
Read moreவிசேட நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு தேவையான திருத்தச் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இந்த சட்டத்தின் மூலம் விசேட நீதிமன்றங்களை...
Read moreஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தமையே...
Read moreபாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வு நிகழ்வுகள் கால வீணடிப்பும், பொது மக்களின் சொத்தை விரயமாக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும் என மக்கள் விடுதலை...
Read moreரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி,அதை சரி பார்த்த பின்பே, ரேஷன் வழங்கும் புதிய நடைமுறை, கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில்,...
Read moreஅளவுக்கதிகமான மதுபோதையால் திறந்து கிடந்த குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த புலியூர் அருகே உள்ள...
Read moreசிரியாவில் ஈரானுக்கு அனுமதி தொடர்ந்தால் அல்-அஸாதின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.தங்களுக்கு எதிராக ரகசியமாக அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக இஸ்ரேல்...
Read moreதைவானை தனிநாடாக கருதுமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதற்கு சீனா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவங்...
Read moreசீனா அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு...
Read moreவளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், ஜூன், 24 முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும்கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாட்டு பட்டத்து இளவரசராக, முகமது...
Read more