Easy 24 News

சுயமாக சிந்திக்கும்,பேசும் ‘கூகுள் அசிஸ்டென்ட்’

கூகுள் அசிஸ்டெண்ட் (assistant) செயலி பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் புதிய இரு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூகுள் அசிஸ்டெண்ட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், போதிய...

Read more

பஞ்சு விலை உயர்ந்தது நூல் விலை உயரவில்லை

நூற்பாலைகளுக்கு தேவையான கோம்பர் பஞ்சு விலை கடந்த மாதத்தை விட கிலோவிற்கு ₹5 உயர்ந்துள்ளது. அதற்கேற்ப நூல் விலை உயர்த்த முடியாமல் நூற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள...

Read more

இன்னும் ஓராண்டில் காஸ் மானியம் கட்?

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் ஒரு வருடத்தில் ரத்து செய்யப்படும் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தனியார் காஸ் சிலிண்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். நாக்பூரை தலைமையிடமாக...

Read more

குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது

போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமூர், தம்புகொட்டன்பாறை, கலையம் கிராமங்களை சேர்ந்த 20 பேரை கைது செய்து...

Read more

32 மாவட்ட செயலாளர்களை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த். போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெறும் சந்திப்பில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள்...

Read more

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம்...

Read more

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

பாம்பன் குந்துகால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் உயிரற்ற டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என...

Read more

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றி

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றிபெற்றது.  கூட்டணியின் வேட்பாளரான மஹாதீர் முகமது (93) புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார். சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு...

Read more

144 தடைக்கு வீரசக்க தேவி ஆலயக்குழு எதிர்ப்பு!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு ஆலயக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் தூத்துக்குடி...

Read more

எஸ்.வி சேகர் மீதான அவதூறு வழக்கு – 15-ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பெண் பத்திரிகையாளர்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகர் மீது கரூரில் தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து...

Read more
Page 1759 of 2227 1 1,758 1,759 1,760 2,227