தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம்...
Read moreபோர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்றும் பிரச்சினைகளை உள் நாட்டிலேயே பார்த்துக்கொள்ள முடியும் என்றும் மனோ கணேசன் கூறிய கருத்திற்கு வட மாகாண...
Read moreபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாக தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் தெரிவித்தார். ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான இந்த...
Read moreசமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று...
Read moreசிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பெற்றோல் 20 ரூபாவினாலும்,...
Read moreதமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பாதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை...
Read moreசிறைச்சாலைக்குள் வழங்க கொண்டு செல்லப்பட்ட பற்பசைக்குள் போதைப்பொருள் இருந்தமை கண்டு சிறைச்சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறைச்சாலையிலுள்ள பாதாள உலக குழு உறுப்பினருக்கு வழங்க, கொண்ட சென்ற...
Read moreஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது. ஹிட்லரின் ”யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்” தொடர்பான பல...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி...
Read moreஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் ஏற்படும் சர்வதேச அரசியல் பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக...
Read more