வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி இலங்கை ஆசிரியர் சங்கம் , வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை...
Read moreகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காஇராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே...
Read moreமலேசியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள மஹாதீர் முஹம்மதுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். மஹாதீர் முஹம்மதிடம் உள்ள அறிவு, தூரநோக்கு, துணிச்சல் என்பவற்றினால் மலேசியாவின்...
Read moreயாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர்...
Read moreதேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்...
Read moreவில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து இது தொடர்பிலான...
Read moreமலையக ரயில் மார்க்கத்தில் ரம்புக்கன – பதுளை இடையிலான ரயில் சேவையில் நேற்று இரவு முதல் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை...
Read moreதடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று 8ஆவது...
Read moreஉலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகவே எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலைகள் இரண்டு மாதங்களுக்கொருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதன் பிரகாரம் விலைகளில்...
Read moreகுறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான...
Read more