Easy 24 News

பொலிஸ் பரிசோதகர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கிண்ணியா, ஆலங்கேணியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் முதலாவது எதிரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர்....

Read more

போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

லங்கமயில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் நேற்றுக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

காலி பிரதேச செயலக புதிய கட்டடங்கள் இன்று திறப்பு

காலி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடங்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளன. இந்த கட்டடங்களை அமைப்பதற்காக 210 கோடி ரூபாவுக்கு...

Read more

தனது முதல் சம்பளத்தை ஆனந்தசுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய யாழ் மாநகர சபை உறுப்பினர்

யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் . நியாஸ் நிலாம் அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தனது முதல் மாதச் சம்பளத்தில் ஆனந்த சுதாகரனின் மழலைச்செல்வங்களின்...

Read more

மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்

மீனவர்களுக்கு வழக்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை விலை அதிகரிப்பு...

Read more

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொலை

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்மிங்டன் நகரத்தில் உள்ள வீட்டின் வெளியே...

Read more

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி!

வவுனியா சிறைச்சாலைக்கு நேற்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எம் வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக்...

Read more

மூன்று பயண பொதிகளில் 72,700 அமெரிக்க டொலர்கள்

மூன்று பயண பொதிகளில் 72,700 அமெரிக்க டொலர்களை நூதன முறையில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு பேரை சுங்க அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்....

Read more

நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் இனங்காணப்பட்டார்

காரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயோதிபரை...

Read more

ஆமை பிடித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரொருவர் கைது

யாழ். மாதகல் கடலில் ஆமை பிடித்த குற்றச்சாட்டில் அதேபகுதியைச் சேர்ந்த 47 வயாதான குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபரிடமிருந்து 50...

Read more
Page 1756 of 2227 1 1,755 1,756 1,757 2,227