அநுராதபுரம் - இபபோலகம, பெலும்கல பகுதியில் புதிய கிராமத்தை நிர்மாணிக்க, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாட்டிய அடிக்கல்லை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அகற்றியுள்ளார். தொல்லியல்...
Read moreபணய கைதிகளாக, கிரேக்க நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிரேக்க நாட்டு பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின்...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின்...
Read moreவருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது....
Read moreஇரத்மலானையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆடை தொழிற்சாலையிலுள்ள களஞ்சியசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை பொலிஸார் தீயணைப்புப்...
Read moreமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு, செம்மணியில் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில், வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...
Read moreசிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்...
Read moreவிமான நிலையங்களில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது 10 மாத சிறைத்தண்டனை...
Read moreவிமான நிலையங்களில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது 10 மாத சிறைத்தண்டனை...
Read moreஎந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும்...
Read more