வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு இணங்கிய போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று...
Read moreஈரானுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரொஹானியை நேற்று (13) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இவர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர்...
Read moreவட மாகாண சபையினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக இந்த தினம்...
Read moreஇஸ்ரவேலின் தலைநகரை ஜெரூசலம் என உத்தியோகபுர்வமாக ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலையீட்டினால் ஜெரூசலத்துக்கு மாற்றப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் திறப்பு நிகழ்வு இன்று (14) இடம்பெறவுள்ளதாக...
Read moreஇலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த மூன்று...
Read moreஎரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கிழக்கு மாகாண மக்களையும் பங்கேற்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுக்கவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...
Read moreசுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான அரியவகையான வலம்புரிச் சங்கு மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி விற்பனை நோக்குடன் காரினுள் மறைத்து...
Read moreதமிழ் இளையோர்கள் இராணுவத்தில் இணையக் கூடாது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னரே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
Read moreமுள்ளிவாய்க்கால் என்பது இறுதிப் போரில் பெருந்தொகையான தமிழ் உறவுகள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட மண். தமிழ் உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்ட மண்....
Read more