வடக்கு மாகாண சபை எங்களை வேண்டுமென்றே புறமொதுக்குகின்றது. இதற்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஸ்ணமேனன் தெரிவித்தார். வடக்கு மாகாண...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மைச் சுடரை அரசியல்வாதிகள் ஏற்றக் கூடாது என்று பலதரப்பிலி ருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்...
Read moreபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு...
Read moreயாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தவிர்ந்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனை களிலும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை...
Read moreவட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக்...
Read moreகண்டி இனக்கலவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்...
Read moreசீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசு...
Read moreபிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர், தன் காதல் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். முன்னாள் பாதிரியாரான Philip Clements(79), இணையத்தில் சந்தித்த Florin...
Read moreஇந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த மதுமிதா குமார் என்ற பெண்ணுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது. பீகாரின் பாட்னாவில்...
Read moreஜேர்மனியின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் ஃப்ராங்க்பர்ட் தவறாமல் முதலிடம் பிடிக்கிறது. ஃப்ராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 14,864 குற்றங்கள் நடப்பதாக நேற்று வெளியான குற்றவியல் புள்ளிவிவரம்...
Read more