ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலஸ்தீனர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 58 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 2700 இற்கும்...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி எதிர்வரும்...
Read moreமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க...
Read moreபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreஇரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து...
Read moreகடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தினோம். ஆனால் இந்த வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என கிழக்குப்...
Read more1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33...
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார்களின் கண்காட்சி பழைய இயந்திர உருக்கு பொருட்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய ரக வாகன்களின் கண்காட்சி ஒன்று நேற்றைய தினம் யாழ்...
Read moreவவுனியா கூமாங்குளம் காளி கோயில் வீதியில் உள்ள வீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கண்டறியத் தேடுதல் நடத்திய படையினர், இறுதியில் உக்கிய பரல் ஒன்றையே மீட்டுள்ளனர்....
Read moreசுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன இது...
Read more