இலங்கையில் மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreகிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த...
Read moreமத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan...
Read moreநிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(14)...
Read moreபன்னியிடிய – பியகம பகுதியிலுள்ள மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று காலை கொழும்பின் பல பகுதிளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பத்தரமுல்ல, பன்னிப்பிட்டி,...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்...
Read moreகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு, கூட்டு எதிரணி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இன்று...
Read moreஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கை – ஈரான்...
Read moreஅரச ஊடக நிறுவனங்கள் மூன்றிற்கு புதிய தலைவர்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர்...
Read moreஇஸ்ரேல் ஓர் இன அழிப்பையே மேற்கொள்கின்றது என துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனச்...
Read more