தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விழுப்புரம் தி.மு.கவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால்...
Read moreகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்க...
Read moreஐதராபாத் விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் MLA-க்களுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள பரபரப்பான சூழலில்...
Read moreபோதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்...
Read moreமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பளை பேருந்துத் தரிப்பிடத்தில் இன்று நடைபெற்றது. பளை வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடி, பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி தமது அஞ்சலி நிகழ்வை...
Read moreமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான...
Read moreமுள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
Read moreமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.
Read moreமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர சைப மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பொதுமக்கள்...
Read moreஇன்றைய தினம் வடக்கு மாகாணச் செயலகத்தில் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது மாகாண சபை கொடி. வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு வடமாகாண கல்வி...
Read more