கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அதில் பயணித்த 100 பேர் வரை...
Read moreஇலங்கையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படுவோர்களுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சமாதானம்,...
Read moreஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றி சாதனைப்படைத்துள்ளார். ஆஸ்திரேலியா மாகாணத்தில் உள்ள சிட்னி...
Read moreகடந்த வார இறுதியில், பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர. முன்னதாக நால்வர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐவர்...
Read moreநாளை நடைபெறவுள்ள இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணக் கொண்டாட்டத்தில் என்ன கேக் பரிமாறப்படும்? பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் திருமணக் கொண்டாட்டங்களில் பழ கேக்...
Read moreமக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை நெல்லையிலிருந்து கிளம்பிய கமல்ஹாசன் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்...
Read moreநெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரைப் பத்திரமாகத் தரைக்கு அழைத்து வந்தனர்....
Read moreபன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தேர்ச்சிவிகிதம் அதிகமாக இருப்பதாக தகவல். `தனியார் பள்ளிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை...
Read moreகோவா, பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அம்மாநில எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச்...
Read moreஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...
Read more