முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Read moreஇந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில்...
Read moreஅமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம்...
Read moreவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
Read moreமுள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நேற்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது...
Read moreகொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு...
Read moreநேற்று காலை ஜனகனுக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் மனோ கணேசன் வழங்கி வைத்தார். வரவிருக்கும் முக்கிய தேர்தல்களை குறிவைத்து கட்சியின் விரிவு படுத்தல் நடவடிக்கைளை நாம் ஆரம்பித்துள்ளோம்....
Read moreவவுனியா பொது வைத்தியசாலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ரே கருவி ஒன்று பொருத்தப்பட்டு நேற்று (18.0 5) முதல் இச்சேவைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்...
Read moreசமூக வலைத்தளமான (பேஸ் புக்) முக நூல் நிறுவனம் 86.5 கோடி பதிவுகனை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல் உட்பட சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான...
Read moreஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் உள்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எமது நாட்டிலுள்ள தொழில்...
Read more