வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகுல்பொகுன...
Read moreஇராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி....
Read moreஇராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ள சில அரசியல்வாதிகளையிட்டு தான் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற இராணுவ தின...
Read moreதிருகோணமலை – ஹொரவப்பொத்தானை, வாகொல்லாகட பகுதியில் துப்பாக்கியொன்று தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் இந்த...
Read moreபரந்தன் பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண...
Read moreபதுளை, ஹலிஎல, வெலிமடை பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணஞ் செய்த மூவர்...
Read moreதமிழர் தாயகம் எங்கும் காலை 11 மணிக்கு இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்திருந்தபோதும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த முதன்மை...
Read moreதன் மீது அசிட் வீச முற்பட்ட கணவனைத் தடுத்து நிறுத்த முற்பட்ட மனைவி, கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர்...
Read moreசீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க...
Read moreஇலங்கை ரூபாஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 159.55 ரூபாவாக அதிகரித்துள்ளது....
Read more