Easy 24 News

மகுல்பொகுன பிரதேசத்தில் இருவர் மின்னல் தாக்கி பலி

வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகுல்பொகுன...

Read more

இராணுவத்துக்கு விழா எடுக்கும் பணத்தை அவர்களுக்கு உதவியாக கொடுங்கள்

இராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி....

Read more

பயங்கரவாதம் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது

இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ள சில அரசியல்வாதிகளையிட்டு தான் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற இராணுவ தின...

Read more

தவறுதலாக வெடித்த துப்பாக்கி கான்ஸ்டபிள் பலி

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை, வாகொல்லாகட பகுதியில் துப்பாக்கியொன்று தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் இந்த...

Read more

கோர விபத்தில்பரிதாபமாக பலியான யாழ். இளைஞன்!

பரந்தன் பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண...

Read more

வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்

பதுளை, ஹலிஎல, வெலிமடை பகுதியில் இன்று அதிகாலை வாகனம்  ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணஞ் செய்த மூவர்...

Read more

அகவணக்கம் செலுத்தாமல் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு

தமி­ழர் தாய­கம் எங்­கும் காலை 11 மணிக்கு இரு நிமி­டங்­கள் அக­வ­ணக்­கம் செலுத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்­த­போ­தும், முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நடந்த முதன்மை...

Read more

கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்ற மனைவி

தன் மீது அசிட் வீச முற்பட்ட கணவனைத் தடுத்து நிறுத்த முற்பட்ட மனைவி, கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர்...

Read more

சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க...

Read more

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபா

இலங்கை ரூபாஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 159.55 ரூபாவாக அதிகரித்துள்ளது....

Read more
Page 1744 of 2227 1 1,743 1,744 1,745 2,227