பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள...
Read moreஎமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி...
Read moreமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேரள...
Read moreகர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக அரசியல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூடுபிடித்தது....
Read moreதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ந்து வருகிறது. அதைபோல் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்ந்து வருகிறது.
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று எனவும், நேரம் வரும் போது ஜனாதிபதியை சூழ அனைவரும் ஒன்றுபடுவார்கள் எனவும் ஐக்கிய மக்கள்...
Read moreஅரசாங்கத்தின் தலைமைப் பதவியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைப்படுத்தி விட்டு எதிர்க் கட்சியில் அமர்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அக்கட்சியின்...
Read moreபுதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு செயற்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும்...
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம்...
Read moreகியுபாவின் ஹவானா நகர் பிரதான விமான நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த 100 பேருக்காகவும் அந்நாட்டு அரசாங்கம் இரண்டு நாட்களை துக்க தினமாக பிரகடனம்...
Read more