Easy 24 News

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா,...

Read more

விடுதலைப் புலிகள் குறித்த கோவைகளை அழித்துள்ள பிரித்தானியா

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கோவைகளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பேணப்பட்டு...

Read more

60 வீதமான மாணவர்கள் போதைப் பொருள் பாவனை

குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் பல்வேறுபட்ட போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என போதை ஒழிப்பு...

Read more

விடைபெறுகின்றார் – மா.இளஞ்செழியன்

கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச்...

Read more

16 பேரும் சபையில் தனியான எதிர்க் கட்சிக் குழு

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியான ஒழு குழுவாக செயற்படும் எனவும், இதன்படி பாராளுமன்ற அமர்வின்...

Read more

மூதாட்­டியை கடு­மை­யாகத் தாக்­கிய கொள்ளை

வீட்­டில் தனித்­தி­ருந்த மூதாட்­டி­யை­யும் அவ­ரது உத­வி­யா­ள­ரை­யும் மோச­மா­கத் தாக்­கி­விட்டு அவர்­கள் அணிந்­தி­ருந்த தங்க நகை­கள் மற்­றும் பணம் என்­பன கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு கொடி­கா­மம்,...

Read more

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு...

Read more

முதல்வருக்கு தூத்துக்குடி மக்களைச் சந்திக்க நேரமில்லையா?!” கொதிக்கும் பாலபாரதி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம், கொதித்து வெடித்துள்ளது. தூத்துக்குடி மட்டுமன்றி, தமிழகம் முழுக்க கொந்தளிப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய துப்பாக்கிச் சூடு கொடூரத்துக்குக் கடுமையான கண்டனத்தையும்...

Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக விஜயகாந்த குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு இன்னும் நீடிக்கவேண்டுமா...

Read more

பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது.

இம்மாதம் 24, 25 ஆகிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள்...

Read more
Page 1737 of 2227 1 1,736 1,737 1,738 2,227