இரண்டு ரக்பி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் பலரிடம், கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இரு ரக்பி வீரர்களுக்கும் போதைப் பொருளை வழங்கியதாக...
Read moreசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு...
Read more“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது...
Read moreவடமராட்சி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளனர். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும்...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில் ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும்...
Read moreஇலங்கை சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லையென இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்முன்,...
Read moreஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவு...
Read moreநிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை...
Read moreபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேக் ஐரோப்பிய சட்டவல்லுனர்கள்...
Read moreகொட்டாவ பகுதியில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதை தொடர்ந்து களனி வௌி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் மஹரகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில்...
Read more