கிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ்...
Read moreமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல்...
Read moreகர்பிணி ஆசிரியைகளுக்கான புதிய உடை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான சுற்று நிறுபம் வெளியிடும் நிகழ்வும் கல்வியமைச்சில் இடம்பெற்றது. பாடசாலை முறைமையில் தற்போது கற்றல் கற்பித்தல்...
Read moreவிறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...
Read moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது தேவைப்படும் சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி சட்ட ஆலோசனைகள்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக, வான் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சனின் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலையிலிருந்து மதியம் வரையில் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன், கடும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கமும் காணப்பட்டது. இதனால் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம், சாவகச்சேரி...
Read moreவளிமண்டலத்தில் குழப்பநிலை தோன்றியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் ஓரிரு நாள்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். இதேவேளை, மேல்,...
Read moreஎல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாகவும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரத்துக்குள் அறிவிப்பொன்றை விடுப்பார் என்று சபாநாயகர் கருஜயசூரிய நேற்றுத்...
Read more